Posts

Showing posts from December, 2011

தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

Image
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிற நிலை உருவாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் அமைதியையும் முன்னேற்றத்தையும் தர வேண்டும்.

2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!

Image
2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.  2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது.  இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது. 

தானே புயலுக்கு 19 பேர் பலி

Image
தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாக்கிய தானே புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த தானே புயல் இன்று காலை கரையைக் கடந்தது.  இந்த புயலால் ஏற்பட்ட பலத்த சூறாவளி,மழை மற்றும் வீடு இடிபாடுகளில் சிக்கி தமிழகத்தில் 12 பேரும், புதுச்சேரியில் 7 பேர் என இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். 

நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்கள்!

Image
நேற்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் அனைத்து கட்சிகளின் கடும் விவாதத்துக்கு பின்னர் லோக்பால், லோக் ஆயுக்தா மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எனினும் லோக்பால் அமைப்புக்கு அரசியலைப்பு அந்தஸ்து தருவதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலைப்பு சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் தொடங்கினார் ஹசாரே

Image
  அன்னா ஹசாரே இன்று காலை 11 மணிக்கு மும்பை பந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் தனது 3 நாள் உண்ணாவிரதம் தொடங்கினார்.   அதற்கு முன் அன்னா ஹசாரே இன்று காலை ஜூகு கடற்கரைக்கு சென்று அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பிறகு அவர் உண்ணாவிரத மைதானத்துக்கு பேரணியாக வந்தார். வழி நெடுகிலும் மக்கள் கூடி நின்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ரஜினிக்குப் பின் அஜீத்… சத்தமில்லாமல் ஒரு சாதனை!

Image
ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத். இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின்

மாணவி தற்கொலை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக மாணவர்கள் மீது புகார்

Image
ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி அவரது உடலை சாலையில் போட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிர்வேடு என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியிடம், அதே பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த சம்பவத்தை அந்த மாணவர்கள் படம் எடுத்து இணைய தளத்தில் பரவ விட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் பெற்றோர்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்பட்ட 5 மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு பள்ளி நிர்வாகம் நீக்கியது.

இந்திய மாணவரை கொன்ற சிறுவனுக்கு 13 ஆண்டு சிறை

Image
இந்திய மாணவர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆஸ்ட்ரேலிய சிறுவனுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவை சேர்ந்த நிதின் கார்க் என்ற மாணவர் ஆஸ்ட்ரேலியாவில் பயின்று வந்தார்.  இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி மெல்பர்னில் உள்ள உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார்.

25 லட்சம் கொடுங்க... தனுஷின் புது டாரிஃப்

Image
அடிக்கடி பாலிவுட் பக்கம் தென்படுகிறார் தனுஷ். ஏதோ அபிஷேக் பச்சன்,ஷாரூக்கான் போன்ற முன்னணி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்க போயிருக்கிறார் என்பது போல தமிழ்நாட்டில் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தப்பான மெட்டு தவறிப் போய் ஹிட்டாவது மாதிரி, இந்த பில்டப்புக்கும் ஒரு வடிவம் கொடுத்துவிட்டார்கள் பத்திரிகைகளில். அதாவது, தனுஷ் அடிக்கடி பாலிவுட் பக்கம் செல்வது அவர் இயக்கப் போகும் முதல் படத்தின் ஹீரோவை தேடுவதற்காகதான் என்பது போல. உண்மையில் என்ன நடக்கிறது அங்கே? ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடலுக்கு விஷுவ

தமிழில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி... பிரபல டிவியில் நடத்துகிறார் சூர்யா!

Image
இந்தியில் பிரபலமான கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தமிழில் பிரபல சேனலில் நடத்துகிறார் நடிகர் சூர்யா. இதன் மூலம் அவர் சின்னத் திரையிலும் கால் பதிக்கிறார்.  உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘கோன் பனேகா குரோர்பதி’. 

அஜித்னா சும்மாவா

Image
கொஞ்சநாட்களாகவே தமிழ்நாட்டின் பக்கம்தான் கண்ணையும், காதையும் தீட்டிவைத்துக் கொண்டு திரிகிறார்கள் இந்தி நடிகர்கள். ரஜினியின் வீடு வரைக்கும் வந்து நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துவிட்டு போனார் ஷாருக்கான். இப்போது இவர் நடித்து வரும் டான்-2 படமும் நம்ம அஜீத் நடித்த பில்லா படத்தின் தழுவல்தானாம். இந்த படத்தில் ஷாருக்கானின் ஸ்டில்களை பார்த்தவர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைலை எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றும். ஆனால் அஜீத் ரசிகர்களுக்கு மட்டும் சட்டென்று விளங்கியிருக்கும். யெஸ்... இந்த படத்தில் ஷாருக்கானின் கெட்டப்பும், ஹேர் செட்டப்பும் பரமசிவன் படத்தில் ஒரு அஜீத் வருவாரே, அவரை போலவேதான் இருக்கும். (இந்த படத்தின் நெகட்டிவ்வையே வாங்கி குடோனில் பதுக்கலாம் அஜீத்.

அணுசக்தியை வெல்லுமா மக்கள்சக்தி?

Image
                                                                                      இன்று கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக கூறப்படும் கருத்துக்கள் இவைதான், 1. நாட்டிற்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தி தொழில்நுட்பத்தைவிட்டால் வேறு வழியில்லை. 2. கூடங்குளம் அணு உலை மிகவும் பாது காப்பானது. பயப்படத் தேவையில்லை. 3. இத்தனை ஆண்டுகள் போராட்டம் நடத்தாமல், இப்போது அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏன்? 4. கூடங்குளம் அணுஉலை ரஷ்யாவின் தொழில்நுட்பம் என்பதால் அமெரிக்கா நாட்டின் கைக்கூலிகளே இப்போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர்.

நிர்வாணமாக ஓடிய 12 வாலிபர்கள்

உலகம் முழுவதும் உள்ள ஆறுகளை சுத்தப்படுத்த வேண்டும்., உலகை சுத்தமாக காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 12 வாலிபர்கள் நிர்வாணமாக ஓடினார்கள்.

பிரபாகரன் வேடத்தில் சத்யராஜ் – பரபரப்பாக உருவாகும் சினிமா

Image
பெரும்பாலான ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், சாகுறதுக்குள்ளே ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சுடணும். அதுதான் என் ஆசை என்றெல்லாம் அளப்பார்கள். ஆனால் யாராவது அந்த குறிப்பிட்ட கேரக்டரோடு வந்தால், ‘…ந்தா. சுவிட்சர்லாந்துல டீ குடிச்சுட்டு வந்துடறேன்’ என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

தமிழகம் கேரளத்தை விட 'சஸ்ய சியாமள கோமளமா'க இருக்கிறது

Image
தமிழகம் கேரளத்தை விட 'சஸ்ய சியாமள கோமளமா'க இருக்கிறது - சுகுமாரனின் 'வேழாம்பல் குறிப்புகள்'  தமிழ் நாட்டைப் பற்றி மலையாளிகள் எழுதும்போது - அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் - அரை குறையான தகவல்களும் பாதி உண்மைகளும் மட்டுமே வெளிப்படுவது வழக்கம்.தமிழக நிலக் காட்சி பற்றிய மலையாளியின் வர்ணனை பெரும்பாலும் அபத்தமானது. அவர்களது சித்தரிப்பில் தமிழகம் ஒரு வறண்ட

இந்த கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் : அன்னா ஹசாரே

Image
நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே . கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, லோக்பால் மசோதா, வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித்!

Image
‘பில்லா 2′ படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். விஷ்ணுவர்தன் படத்திற்குப் பிறகு விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தினை ‘சிறுத்தை’ படத்தினை இயக்கிய சிவா இயக்க இருக்கிறார். முதல் படமான ‘சிறுத்தை’ வரவேற்பை பெற்றதை அடுத்து, அடுத்த படமே அஜித் என்ற மாஸ் ஹீரோவை இயக்க இருப்பதால் டபுள் உற்சாகத்தில் இருக்கிறார் சிவா. அஜித்தை இயக்க இருப்பது குறித்து சிவா கூறியதாவது, “சிறுத்தை படத்தின் வரவேற்பை அடுத்து

பில்லா 2 திரைப்படத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகளில் அஜித்

Image
பில்லா 2 திரைப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளில் அஜித் நடிக்கிறார் . இந்த படத்தை சக்ரி இயக்குகிறார் . நடிகையாக பார்வதி ஓமன் நடிக்கிறார் . படத்தின் வில்லனாக போர்ஸ் இந்தி படத்தில் நடித்த வித்யு தெமுவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன . இந்த பில்லா 2 திரைப்படத்தை மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். அதிகமான பொருட் செலவில் சர்வதேச தரத்தில் எடுத்து வருகிறார்கள் . அஜித் எந்த படத்திலும் நடிக்காத அளவு ரிஸ்க் எடுத்து

அஜித்தின் நாயகி இயக்குனர் ஆகிறார்!

Image
சிங்கப்பூர் தமிழ்பெண்ணாகிய மானு அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர். இவரை அஜித் ஜோடியாக காதல் மன்னன் படத்தில் இயக்குனர் சரண் அறிமுகப்படுத்தினார்.  ஆனால் மானு தொடர்ந்து நடிக்க அவரது பெற்றோர்கள் அனுமதிக்க வில்லை. இதனால் தொடர்ந்து உலகம் முழுவதும் பரதநாட்டிய நிகழ்சிகள் நடத்தி வந்தார். இதற்கிடையில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உருவாகும் சீரியஸ் படங்களின்  நல்லெண்ணத் தூதுவராக செயல்பட்டு வருகிறார்.

பிச்சைக்காரர் வைத்திருந்த ரூ.6.23 லட்சம்

Image
தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா சொல்வது போல முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தில்லை-சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவின் விவரம்

Image
கேரள அரசு கூறுவதைப் போல முல்லைப் பெரியாறு அணைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.எனவே அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கத் தேவையில்லை. 136 அடி நீரை தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை நேற்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனக் குழு விசாரித்தது.  அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்:

முல்லை பெரியாறு அணையின் உண்மைநிலை காணொளி

Image
முல்லை பெரியாறு அணையின் பிரச்சனையை தமிழக மக்கள் முழுமையாக புரிந்துகொள்ள பொதுப்பணித்துறை இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது . அனைத்து மக்களும் இந்த படத்தை பார்த்து தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும் . முல்லை பெரியாறு அணையின் உண்மையான பிரச்னை என்னவென்று.  அனைவருக்கும் புரியும் வண்ணம் பொதுப் பணித்துறை இந்த படத்தை எடுத்துள்ளார்கள் . இந்த படம் 42 நிமிடங்கள் ஓடக்கூடியது . கீழே உள்ள குறும்படத்தை பாருங்கள் .

US Drone Attacks

Image
What happened in Pakistan with reference to drones attack by US ? Drone attacks are also known as “An unmanned aerial vehicle (UAV), also known as a unmanned aircraft system (UAS), remotely piloted aircraft (RPA) or unmanned aircraft, is a machine which functions either by the remote control of a navigator or pilot (called a Combat Systems Officer on UCAVs) or autonomously, that is, as a self-directing entity.” latest update about US drone is downed by Iran airs .         watch the captured  US drone by Iran airs  Iran has released video footage of the most advanced US reconnaissance drone which was  downed by the Iranian Army in the eastern part of the Islamic Republic earlier this week. Now I want to share the history of drone attacks in Pakistan , which started in 2004, during this session (2004-2011) what happen in Pakistan due to drones? And why Pakistan Army Chief said “ US drone will be shoot down ”? lets see chalk out these f

மீண்டும் வருகிறார் வடிவேலு...!

Image
தவளை தன் வாயால் கெடுவது போல, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக சொல்லி எக்கு தப்பா பேசி, சினிமா வாய்பே இல்லாத அளவுக்கு தள்ளப்பட்டார் நடிகர் வடிவேலு. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் திரையில் வரப்போகிறார் வடிவேலு. நடிகர் பிரசாந்த் நடிப்பில், அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு. படம் முழுக்க பிரசாந்த் உடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு. வடிவேலுவின் இந்தவேடம், ஒரிஜினல் படமான மலையூர்

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 2

பொழுது போக்கு வருமானம் மாதம் 9000 வரை சம்பாதிக்கலாம் . விளம்பரங்களை க்ளிக் செய்வதின் மூலம்  சம்பாதிக்கலாம் . இந்தியாவை சேர்ந்த நிறுவனம் நம்பிக்கையான செக் ஆதாரத்துடன் இருக்கிறது தினமும் 15 நிமிடம் செலவழித்தால் மாதம் 9000  வருமானம் சம்பாதிக்கலாம் .  Join

கேரள எல்லையில் கேவல சேட்டைகள்!--

Image
Junior Vikatan.. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச்

தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை உண்டு என்பதை ஏற்கிறோம் : ஜே.வி.பியின் மாற்றுக் குழு

Image
தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதாக ஜேவிபியின் மாற்று குழுவினரான மக்கள் போராட்ட இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் யாழ் நகரில் அவர்கள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சில்க்ஸ்மிதாவாக நடித்த பிறகு கவர்ச்சி வேடத்தில் பட வாய்ப்புகள் – வித்யாபாலன்

Image
சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்த ”த தர்டி பிக்சர்ஸ்” படம் ரிலீசாகி  ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வித்யாபாலன் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு ஆந்திர கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இப்படத்தில் நடித்தது குறித்த வித்யாபாலன் கூறியதாவது: நான் இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில்தான் நடித்தேன். ஆனால் தர்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது. படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து ஆபாசமாக நடித்து இருப்பதாக பலரும் பேசினர். ஆனால் படம் வெளியான பிறகு கதையோடு ஒன்றி கவர்ச்சி இருந்தால் ஏற்றுக்கொண்டனர். கவர்ச்சியை ரசிர்கள் அருவெறுப்பாக பார்க்கவில்லை. கேரக்டர் தன்மையோடு அதை பார்த்தனர். ஆபாசம் படத்தில் அவசியம் என்பதால் அப்படி நடித்தேன். இப்படத்துக்கு பின் அது போன்ற கவர்ச்சி வேடங்களில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. நான் மறுத்துவிட்டேன். இனி அதே போன்ற வேடத்தில் நடிக்கமாட்டேன்.

அணுசக்தி ஆதரவாளர்களிடமிருந்து விடை கிடைக்காத கேள்விகள்

Image
அணுமின் சக்தி உற்பத்தியை ஆதரிப்போர் சில முக்கிய கேள்விகளுக்கு பதில் கூறுவது இல்லை.    1.    அணுமின் உலைகளில் பேரழிவை ஏற்படுத்தும் விபத்து ஏற்படுத்துவதற்கான சாத்தியமே இல்லை என்று ஒருவரும் உறுதியளிக்கத் தயாராக இல்லை. 2.    இதுவரை இந்தியாவின் அணு உலைகளில் ஏற்பட்ட பல விபத்துகளை அணு உலையை ஆதரிப்போர் ‘சாதாரண’ நிகழ்வுகள் என்று கூறி மூடி மறைக்கின்றனர். எடுத்துக் காட்டாக, 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, கர்நாடக மாநிலத்தில் உள்ள கைகா அணுமின் நிலையத்தில் பணியாற்றிய 90 ஊழியர்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டு,

88 பேரை பலிவாங்கிய மருத்துவமனை மீது மம்தா அதிரடி : கோல்கட்டாவில் அதிகாலை நடந்த கோர தீ விபத்து

Image
கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட 88 பேர், பரிதாபமாக மூச்சுத் திணறியும், உடல் கருகியும் பலியாயினர். உரிய தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள், விதிமுறைகளை மேற்கொள்ளாததற்காக, மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகிகள் ஆறு பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

+200 new job vacancies in India (Delhi, Bangalore, etc.) -

Delhi - php developer (2-4 yrs.) Delhi - sap xi (4-9 yrs.) Delhi - hiring tamil//malyalam/ kannada/bengali,telgu @ aegis essar ltd. (0-5 yrs.) Chennai - team lead / assistant team manager - actuarial support (5-8 yrs.) Chennai - finance executive_leading fmcg company (1-5 yrs.) Ahmedabad - call center projects available Delhi - art director (1-5 yrs.) Bangalore - call center projects available Delhi - dy product manager -cutting coolants / industrial lubricants (3-5 yrs.)

'மரம் வளர்ப்பில் அறிவியல் அணுகுமுறை'

Image
( நொய்யல் பாதுகாப்பு அமைப்பு ) என்ற தலைப்பில் திரு.நிக்கோடமஸ்(On Osai Enviro Meet)., வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு மைய முதுநிலை ஆராய்ச்சியாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என பேசுபவர்கள் எல்லோரும் முதலில் செய்யும் பணி மரக்கன்றுகள் நடுவதுதான். ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நடுகின்றனர். எந்த வகையான மரங்களை நட வேண்டும், எந்த இடத்தில் நட வேண்டும், நட்ட மரங்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. இடம் கிடைத்தால் போதும் கிடைத்த மரங்களை நடுகின்றனர். நட்ட மரக்கன்றுகள் எத்தனை மரங்கள் வளர்ந்துள்ளன என்பதை கணக்கிடுவதில்லை.

அஜித் மீது தீவிர விசுவாசத்தை நிரூபித்த சிம்பு!

Image
தல அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, நண்பன் படத்தில் நடிக்க மறுத்தார். விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு

சாமியார்களின் அராஜகங்களை வெளியில் கொண்டுவரும் ஷகீலா படத்துக்கு சாமியார்கள் எதிர்ப்பு!

Image
போலி சாமியார்களின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஷகீலா நடித்திருக்கும் ஆசாமி என்ற படத்திற்கு சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏழுமலையான் மூவிஸ், லலிதா பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ஆசாமி. சந்தான பாரதி, ஷகிலா, அனுமோகன், பாண்டு ஆகிய 4 பேர்களும் போலி சாமியார்களாக நடித்துள்ளனர். சட்டத்தில் இருந்தும், சமுதாயத்தில் இருந்தும் தந்திரமாக தப்பிக்கும் இவர்களை, அம்மன் அருள் பெற்ற 16 வயது பெண் அழிப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இணையதளங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தணிக்கையா? கபில்சிபல் பதில்

Image
இணைய கருத்துகளை தணிக்கை செய்ய அரசு முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் நிராகரித்துள்ளார். ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் முன்பு நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒத்துழைப்பு தரவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அரசின் நடவடிக்கை குறித்து பேசிய கபில்சிபல், இந்தியர்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் காயப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

தல ரசிகர்களுக்கு தலப்பாக்கட்டு பிரியாணி !

Image
அஜீத்தை ‘ பில்லா ‘ படத்தில் மிகவும் ஸ்டைலாக காட்டியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். மீண்டும் இக்கூட்டணி இணைய இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் அஜீத்தை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன். மீண்டும் இக்கூட்டணி இணைந்து இருப்பது இப்போதே மிகந்த எதிர்ப்பார்ப்பு இருக்கும் நிலையில், விஷ்ணுவர்தனிடம் ஒரு மினி பேட்டி! பஞ்சா படத்தினை அஜீத்தை வைத்து ரீமேக் பண்ண இருக்கிறீர்களா ?

I CAN ACCEPT FAILURE

Image
Make each day useful and cheerful and prove that  you know the worth of time by employing it well.  Then youth will be happy, old age without regret  and life a beautiful success. ~Louisa May Alcott~

தீவிர அரசியலில் களமிறங்க போகிறேன் : கனிமொழி

Image
2ஜி ஸ்பெக்ரம் முறைகேட்டு வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தீஹார் சிறையில் இருந்த கனிமொழி பிணையில் விடுதலை ஆன பின்னர் நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது. திமுக தலைவர் மு.கருணாநிதி அவரது மனைவி தயாளு அம்மாளுடன்  சென்னை விமான நிலையத்தில் சென்று கனிமொழியை நேரில் வரவேற்றிருந்தார். 

தனுஷின் 'Why This கொலவெறி' பாடலுக்கு யூடியூப் இணையதளம் தங்க மெடல் கொடுத்து அங்கீகாரம்!

Image
தனுஷின் 'Why This Kolaveri' புரோமோ பாடலுக்கு, யூடியூப் நிறுவனம் கடந்த 7 நாட்களில் அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் தங்க பதக்கம் கொடுத்துள்ளது. மேலும் 'பிரபலமாகி வரும் பாடல்கள் பட்டியலில் வெண்கல பதக்கத்தையும் வழங்கியுள்ளது. ஐஷ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் '3' படத்திற்காக இப்பாடல் புரோமாவாக படமாக்கப்பட்டது.

5 மீனவர்களையும் நாளை விடுதலை செய்யப்படாவிட்டால் மிகப்பெரிய போராட்டம்

Image
கடந்த 28ஆ‌ம் தேதி மீன்பிடிக்க சென்ற ராமே‌‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த மீனவர்கள் பிரசாத், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், எமர்சன் ஆகியோரை கைது செ‌ய்த இலங்கை கடற்படையினர், போதை பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ‌மீனவ‌ர்களை சிறைப்பிடித்தனர்.

புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை

Image
வயசை பற்றி பேசினால் எந்த நடிகைகளுக்கும் பிடிக்காது. ஆனால் எல்லாருக்கும் பிடித்த த்ரிஷாவுக்கு வயசு எத்தனை இருக்கும்? கணக்கு போடுவதற்காக கைவிரல்களை மடக்கினால் அதுபோகும் இருபத்தைந்தை தாண்டி. இந்த கல்யாண வயசையும் தாண்டிப் போய்விடுவாரோ என்ற அக்கறையால்(?) அடிக்கடி ஒரே கேள்வியை கேட்டு இம்சிக்கிறார்கள் நிருபர்கள். எப்பங்க கல்யாணம்? இனிமேலும் இந்த விஷயத்தில் மவுனம் காக்க முடியாது என்று முடிவெடுத்த த்ரிஷா, பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் தனது நிபந்தனையை. பொதுவாகவே நான் நாய் பிரியை. எனக்கு வரப்போகிற கணவர் என் வேவ் லெங்க்த் கொண்டவராக இருக்கணும். வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது? அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி கணவரை என்கிறார்.

'மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் இறந்துவிட்டான் என்பார்கள் மக்கள்' : ஹசாரே கவலை

Image
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தான் இறந்தால், மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் இறந்து போனான் என்று தான் மக்கள் சொல்வார்கள்' என காந்திய வாதி அன்னா ஹசாரே கவலை வெளியிட்டுள்ளார்.

குழந்தையின் உயிரை காப்பாற்றிய அஜித்! – தலையின் மனிதநேயத்தை காட்டும் வெளியில் கசிந்த இன்னுமொரு செய்தி

Image
விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர். உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயா என்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே. முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம். 

நடிகர் வடிவேலு அதிமுகவில் சேர்வதற்கு திட்டமா?

Image
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்த பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது அதிமுகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இத்தகவல்களுக்கு வடிவேலு தரப்பு உறுதிப்படுத்தவோ மறுப்பேதும் தெரிவிக்கவோ இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பிரச்சாரம் செய்வதற்கு வடிவேலு களமிறக்கப்பட்ட போதும் 

நடிகையின் ஒழுக்கம் பற்றி நான் பேசலியே! - நடிகர் ஜெய்

Image
ஒரு நடிகையை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று நடிகர் ஜெய் அறிவித்தது அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது. இதையடுத்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், நான் நடிகையின் ஒழுக்கம் பற்றி பேசவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அஞ்சலிக்கும் ஜெய்க்கும் காதல் என்ற செய்தி பரவியதால், இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் என அஞ்சலியும், அஞ்சலியை நான் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணவும் மாட்டேன் என்று ஜெய்யும் மாறி மாறி அறிக்கை விட்டனர். 

‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Image
உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது  குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இந்நிலையில், ஐஸ் குழந்தையின் போட்டோவை யார் முதலில் வெளியிடுவது என்ற போட்டி மும்பை பத்திரிகை, மீடியாக்கள் மத்தியில் நிலவுகிறது.