Posts

Showing posts with the label கவிதை

முதிர்கன்னி

ஏழை வீட்டு மூத்த பெண்ணாய்  அழகே இல்லாத துர்பாக்கியவதியாய் நானும்  அழகாய் நான்கு தங்கைகளும் .

ஹைக்கு

ஏழைத்தாயின் சேலை  இரண்டானது மகள்  பூப்படைந்ததால் ...........

ஹைக்கு

குடிகாரனனின்  மனைவி  மகிழ்கிறாள்  காந்தி ஜெயந்தி ...... ..........  

காதலி

தாயின் கருவரை

அம்மா

மகனே என் கல்லறையின்  மீது உன் பெயரை  எழுதிவை ...

உந்தன் ஓர் வார்த்தையால்

நீ சொன்ன ஒரு வார்தையே  உன்னிடம் இருந்து என்னை பிரித்து விட்டது  உன்னை மறக்கின்றேன் என்று சொல்லி  உன்னை விட்டு பிரிந்தேன்  எல்லாம் உந்தன் ஓர் வார்தையால்  உன்னோடு பேச இனி என்னிடம் வார்த்தை இல்லை  என்று சொல்லி உன் தொடர்பை துண்டித்தேன்  உந்தன் ஓர் வார்த்தையால்  உன்னை மறந்து விட்டேன்  என்று சொல்லி  உந்தன் நினைவுகளுடன்  தினம் தினம் மரணிக்கின்றேன்  உந்தன் ஓர் வார்த்தையால்  உனக்காய் உன்னை விட்டு நான் பிரிந்தாலும்  என்னால் உன்னை விட்டு பிரிந்து போக முடியவில்லை  உன் இன்பத்துக்காக உன்னை விட்டு போகின்றேன்  உன்னோடு நட்போடு என்றும் இருப்பேன்... 

வானத்து நிலவு அவள்

இதயத்தில் கோளாறிலை.......  கோளாறில் தான் இதயமே இருக்கிறது.....  ஏன் என்னை தினமும் கொல்கிறாய்.... செல்லும் பாதையில் மலர்களாக வருகிறாள்,  நின்று பார்த்தால் வானமாக இருக்கிறாள்,  துவண்டு சாய்ந்தால் மழையாக பொழிகிறாள்,  எபோதும் என் வானத்து நிலவு அவள்...