Posts

Showing posts from February, 2012

தமிழ்சினிமாவை விட்டு விலகியது ஏன்? தமன்னா

Image
தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. ஏனோ சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் விலகியிருக்கிறார். இந்த விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமன்னா வாயில் இருந்து எந்தவொரு காரணமும் சொல்லப்படவில்லை.

ரஜினியின் புகழ்பெற்ற கேரக்டர் பெயரை தலைப்பாக்கிய கார்த்தி

Image
சகுனிக்குப் பிறகு தான் நடிக்கும் அடுத்த படத்துக்கு ரஜினியின் புகழ்பெற்ற ஒரு கேரக்டர் பெயரையே தலைப்பாக்கியுள்ளார் கார்த்தி. ‘என் பேர கேட்டா அழுவுற குழந்தை கூட வாயை மூடும்’ என்பார் வில்லன். அதற்கு ரஜினி, ‘கண்ணா.. அதே குழந்தை கிட்ட என் பேரை சொல்லிப்பாரு… அவங்கம்மா வாயையும் சேர்த்து மூடும்,’ என்பார் ஹீரோ…

மின்வெட்டில் சாதனை - கருணாநிதி, மின்சாரம் வரும் போகும் என்ற நிலை - விஜயகாந்த்

Image
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதே எனது லட்சியம் என்றார் முதலவர் ஜெயலலிதா. விவசாயமும், தொழில்களும் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்படும். அதற்கு மின்சாரம் இன்றியமையாதது.

அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது : அஜித் அதிரடி பேட்டி!

Image
எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது. அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது நடிகர் அஜித் அதிரடியாக கூறியிருக்கிறார். தற்போது பில்லா-2 படத்தில் பிஸியாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

பில்லா இரண்டில் படத்தில் காஸ்ட்லி ஹெலிகாப்டர் ஃபைட்!

Image
பில்லா இரண்டாம் பாகம் படத்தில் நடித்து முடித்துவிட்ட அஜித்தை அடுத்து இயக்கப் போகிறார் `சிறுத்தை'  பட இயக்குனர் சிவா.  அஜித்துக்கு இவர் சொன்ன முதல் கதையே பிடித்துப்போனதால் செம குஷியாக அந்தப் படத்துக்கான திரைக்கதையை உருவாக்கத் தொடங்கி விட்டார். "எந்த மாதிரியான அஜித்தை திரைக்குத் தரப்போகிறீர்கள்?'' என்று சிவாவிடம் கேட்டால் தொழில் நேர்த்தியான பதில் வருகிறது இயக்குனரிடமிருந்து…“ உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் சிலரின் ஸ்டைல் ஆக்டிங்கை நான் அஜித்திடம் பார்க்கிறேன். அஜித்தின் இந்த தனித்துவமான திறமையை வெளிகொண்டும் வகையில்  என் இயக்கத்தில் அவரைப் பார்க்கலாம். அதற்கான திரைக்கதையை உருவாக்கத் தொடங்கும்போதே ஸ்டைலான அஜித் என் மனத்திரைக்குள் வந்து விட்டார்...'' என்கிறார். சிவா ஒருபக்கம் இப்படி மிரட்டிக்கொண்டிருக்க இன்னோரு பக்கம் பில்லா இரண்டிற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஹெலிகாப்டர் பைட் பற்றி இப்போதே அணல் பறக்கிறது கோடம்பாக்கதில்! படத்தின் திரைக்கதைப்படி முதலில் ஹெலிகாப்டர் சேஸிங் மட்டுமே இருந்திருகிறது. பிரேஸில் நாட்டில் ஹாலிவுட் ஆக்‌ஷன் கலைஞர்களைக

கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்

Image
ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார்

அஜித்-ஆர்யா-நயன்தாரா கூட்டணியில் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படம்!

அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், கூடவே இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யா நடிக்க போவதாகவும் தகவல்‌கள் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்த பில்லா படம் மாபெரும் ஹிட்டானது. தொடர்ந்து அஜித்தை வைத்து பில்லா-2 படத்தையும் விஷ்ணுவர்தன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இடையில் தெலுங்கு பட பிஸியால், விஷ்ணுவர்தன் அந்த படத்தை இயக்க முடியாமல் போனது. இதனையடுத்து அந்த பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் சக்ரி டோல்டி ஏற்றார். தற்போது இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

அஜித்,விஜய் படத்திற்கு இசை அமைக்க முடியுமா ? இளையராஜா!

Image
கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் இசைஞானி இளையராஜா கவுதம் மேனன் படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டது தான். நிலைமை இப்படி இருக்க தற்கால திரைப்படங்கள் மீது இளையராஜாவுக்கு இன்னமும் ஏதோ சின்ன நெருடல் இருக்கத்தான் செய்கிறது என்பது அண்மையில் நடந்த “தோனி” பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதில் இருந்து அப்பட்டமாக தெரிகிறது.

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. குறிப்பாக திருடர்கள் மற்றும் சமூகவிரோதிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் எனவும், தொங்கு