Posts

Showing posts from January, 2012

நயன்தாரா ரிட்டன்ஸ்! எடுத்த எடுப்பிலேயே ரூ.1.5 கோடி சம்பளம்!

Image
காதல் கசந்துவிட்டதால் மீண்டும் நடிக்க ஆரம்பத்திருக்கும் நயன்தாராவுக்கு எடுத்த எடுப்பிலேயே ரூ1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார்.

நிர்வாணமாக நடிக்கிறாரா காதல் சரண்யா?

Image
கோலிவுட்டின் சமீபத்திய ஹாட் டாக் காதல் சரண்யாவைப் பற்றியது தான். அம்மணி காதல், பேராண்மை என சொற்ப படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்நிலையில் மழைக்காலம் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் சரண்யாவுக்கு இதுவரை அவர் வாங்கிராத சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாம்.

வடிவேலு பட பாணியில் போலீஸ் ஏட்டை கடத்திய ஆட்டோ டிரைவர் !

நாகர்கோவிலில் குடிபோதையில் ஏட்டை கடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் தர்மஅடி கொடுத்து கவனித்தனர். சினிமா ஒன்றில் மாமூல் கேட்கும் போலீசாக நடித்த வடிவேலுவை கடத்தி சென்று வேறு மாநிலத்தில் இறக்கி விடுவது போன்ற காட்சி வரும். இதனை கண்டு சிரிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. இந்த காட்சியை பார்த்தோ என்னவோ நாகர்கோவிலில் குடிபோதையில் வந்த ஆட்டோ டிரைவர் ஏட்டை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

84 வது அகடமி விருதுகளுக்கான ஆஸ்கார் பரிந்துரைகள் நேற்று கலிபோர்னியாவில் (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி, லாஸ் ஏஞ்ஸல்ஸின் கோடாக் தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெறும் அகடமி விருதுகள் வழங்கும்  விழாவில் ஆஸ்கார் விருதுகளை குவிக்க போகும் திரைப்படங்கள் இந்த பரிந்துரைகளில் (Nominations) இருந்தே தெரிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-12 ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவூட் மற்றும் சர்வதேச திரைப்படங்களின் தரத்தின் அடிப்படையில் இப்பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

சுரேஷ் கோபியின் முல்லை பெரியாறு முடிவு

Image
முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள நட்சத்திரங்கள் பலர் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் பாதகமில்லாத நடுநிலையான நிலைபாட்டில் இருந்துகொண்டு மீடியாவைக் கவர்ந்து வருகிறார்கள். மம்முட்டி சத்தமில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை வந்து சந்தித்து விட்டு சென்றிருகிறார். தற்போது நிபுணர் குழு அறிக்கை  தமிழகத்துக்கு  சாதகமாக வந்திருக்கும் நேரத்த்தில்  தமிழகம், கேரளா என இரண்டு மாநிலங்களிலும் பிரச்ச்னை மேலும் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்த சிக்கலான நேரத்தில், பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்று  நினைக்கும்  முன்னனி மலையாள  நட்சத்திரங்களான, சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இயக்குநர்கள் சித்திக், கமல் உள்ளிட்ட சில

பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலர்

Image
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்

ஆட்சி மாறியதே தவிர போலீஸ் துறையில் காட்சி மாறவில்லை. நாள்தோறும், கொலை, கொள்ளை, நகை பறிப்பு, வழிப்பறி என, குற்றச்செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை : கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கடந்த ஆட்சியை மக்கள் அகற்றினர். ஆனால், போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் காவலர் வரை, கடந்த ஆட்சியாளர்களிடம் வைத்திருந்த தொடர்பும், பழக்க

வங்கிக் கணக்கில் 49 ஆயிரம் கோடி ஆசிரியர் அதிர்ச்சி

தனது வங்கிக் கணக்கில் திடீரென 49 ஆயிரம் கோடி இருப்பு இருந்ததைக் கண்டு மேற்கு வங்க ஆசிரியர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். பலூர்கட்டில் உள்ள சக்ரம் பிரஜாலல் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பரிஜத் சஹா என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 10 ஆயிரம் எடுத்துவிட்டு நிலுவைத் தொகை எவ்வளவு உள்ளது என்று பார்த்துள்ளார். நிலுவைத் தொகை 49,570,08,17,538 என்று காட்டியுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் ஒருவாரம் யாரிடமும் தெரிவிக்கவில்லை. பின்னர் கமாரபரா எஸ்பிஐ

சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க தயாராகுங்கள் : கூகுள் பேஸ்புக்கிற்கு PCI எச்சரிக்கை

Image
இந்தியாவை பற்றி வெளியிட்டு வரும் ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை நீக்காவிடின் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க தயாராக இருக்கும் படி கூகுள் இந்தியா, பேஸ்புக் நிறுவனங்களுக்கு இந்தியாவின் ஊடக கவுன்சில் (PCI) யின் நிர்வாக இயக்குனரும், நீதியரசருமான மார்கண்டே காத்யூ எச்சரித்துள்ளார்.

கொலவெறி தனுஷுக்கு எதிராக புகார்!

Image
கொலவெறி பாடல் எழுதி பாடிய ரஜினிகாந்த் மருமகன் தனுஷுக்கு எதிராக பெண்களை இழிவுபடுத்துவதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த ”மயக்கம் என்ன” என்ற ஒரு படத்தில் நடிகர் தனுஷும் அந்தப்படத்தின் இயக்குனர் செல்வராகவனும் ஒரு பாடலை எழுதியிருந்தனர். அந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் பல வார்த்தைகள் இருப்பதாகக் கூறி ராமசுப்ரமணியம்

அஜீத் மகள் மனதைக் கவரும் அழகி: ராதிகா சரத்குமார்

Image
அஜீத், ஷாலினியின் மகள் அனோஷ்கா ஒரு அழகி என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தல அஜீத், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, மகன் ராகுல் ஆகியோர் அண்மையில் சந்தித்தனர். அப்போது அஜீத்தின் செல்ல மகள் தனது மனதைக் கொள்ளை கொண்டதாக ராதிகா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக்கின் 170வது பிறந்தநாள்: வைகோ மரியாதை

Image
தனது சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக்கின் 170வது பிறந்த நாளன்று அவரது படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலமான 19ம் நூற்றாண்டில் தென்தமிழகத்தில் மானவாரி விவசாயம் செய்து வந்தனர். 1806ம் ஆண்டு முதல் 1840ம் ஆண்டு வரை தென் தமிழகத்தி்ல் கடும் பஞ்சம் நிலவியது. இதனை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் நீர் ஆதாரங்களை அதிகரிக்க முடிவு செய்தனர். 

மணிரத்னம் கடைசியாகப் பிடித்த கதாநாயகி!

Image
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பூக்கடை! கார்த்திக்கிற்கு அறிமுகப்படமான அலைகள் ஓய்வதில்லை எப்படியோரு மெகா வெற்றிப் படமாக அமைந்ததோ அதேபோல, தனது மகனுக்கும் கடற்கரையை ஒட்டிய கதைக்களத்துடன் கூடிய கதை அமைந்ததும், செண்டிமெண்டலாக ஒப்புகொண்டாராம் கார்த்திக்! மணிக்கு நச்சென்று இளம் ஹிரோ கிடைத்து விட்டாலும், அவருக்கான ஜோடியைப்

நான் தனுஷை நம்புகிறேன்! – ஐஸ்வர்யா

Image
சமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் – ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி. ஆனால் தனுஷ் ஒன்றும் பேசவில்லை. மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் அவர்.

ஹீரோவாகும் சந்தானம்!

Image
2011 இல் அதிக படங்களில் நடித்த டாலிவூட் நடிகர்கள் பட்டியலில், சந்தானம் நம்பர்.1 இடத்தை பிடித்துள்ளார். 2012 இலும் அந்த நம்பவர்.1 இடத்தை தக்க வைப்பார் போல.. அவ்வளவு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ரவிக்குமார் மற்றும் ஏ.வெங்கடேஷ் ஆகியோருக்கு துணை இயக்குனராக நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ள செல்வகுமார் முதன்முறையாக் திரைப்படமொன்றை இயக்கவிருக்கிறார். அதற்கு மிர்ஷி சிவா, சந்தானம், நகுல், பிரேம்ஜி அமரன் என ஒரு நகைச்சுவை பட்டாளம் ஒன்று சேரவிருக்கிறதாம். சமீபத்தில் கடந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் எனும் விருதை, சிறுத்தை, வேலாயுதம்

விஜயுடன் போட்டி போடும் மைனா ஹீரோ!

Image
ரஜினி, விஜய் ஆகிய இரண்டு பேரின் படங்கள் வெளியாகிற நாளில், மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களை வெளியிட, சம்பந்தப் பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் நிறையவே யோசிப்பார்கள். இதைவிட புதுமுகங்கள் அறிமுகமாகும் படங்களை சுத்தமாக வெளியிட மாட்டார்கள். மீறி வெளியிட்டால் கழுத்தில்  கல்லைக் கட்டிக்கொண்டி கிணற்றில் குதிக்கிற கதைதான். முக்கியாக விஜய் படம் வெளியாகிற நாளில் அவரது படத்துடன் மோதி ஜெயிக்க வேண்டும் என்று துணிந்து சாதிக்துக்காட்டியிருக்கும் பெரிய நாயகன் சூர்யா மட்டும்தான்.

அமெரிக்க இராணுவத்தின் மற்றுமொரு (அ)நாகரீக செயல்?!: உலகை உலுக்கியுள்ள புதிய காணொளி

Image
கொல்லப்பட்ட தலிபான்களின் சடலங்கள் மீது, அமெரிக்க இராணுவத்தினர் மலசலம் கழிக்கும் வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள் ஊடகங்களில் கசிந்துள்ளதுடன் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க இராணுவ கடற்படை பிரிவின் ஸ்னைப்பர் குழுவொன்று ஆப்கானிஸ்தானில் தமது சேவைக்காலத்தின் போது இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரபணு கலப்பில் உருவான உலகின் முதல் குரங்குகள்

Image
ரீஸஸ்  வகைக் குரங்குகள் ஆறின் கருக்களில் இருந்து உயிரணுக்களை ஒன்றாகச் சேர்த்து மரபணு கலப்பு செய்யப்பட்ட மூன்று குரங்குகளை உருவாக்கியுள்ளதாக ஒரெகான் மாகாணத்தைச் செர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண் குரங்குகள் மூன்றும் அரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

200 new job vacancies in India (Delhi, Bangalore, etc.) - 120111

Delhi - non voice projects with daily payout with bank securities Delhi - sr.associate financial reporting-(ms excel+ms access) (3-5 yrs.) Pune - genuine html tagging project in pune (ir01) Delhi - sr engineer / engineer import purchase - noida (1-6 yrs.) Madurai - peoplesoft campus solution consultant opening in singapore Delhi - sales executive - industrial products direct marketing (2-7 yrs.) Delhi - manager - finance & accounts (chartered accountants 4 - 5 years exp.) (4-5 yrs.)

பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை

Image
திண்டுக்கல், ஜன.10: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல் அருகே ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் அவரது வீட்டுக்கு அருகே இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்டார்.

மீண்டும் அணிக்கு திரும்புகிறார் யுவராஜ் சிங்?

Image
ஆஸி.,யில் நடக்கும் டுவென்டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் பின்னர் இரண்டு டுவென்டி-20 கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வு ஜனவரி 15ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் ஜாக்தலே, தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட

ஜாக்கெட் அணியாமல் நடிக்கும் மிதுனா!

சின்னத்திரை தொடரில் நடிகை மிதுனா ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறார். மாமதுரை படத்தின் மூலம் நாயகியாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மிதுனா. இவர் கருத்தம்மா ராஜஸ்ரீயின் தங்கை. சினிமா வாய்ப்பு இல்லாததால் திரையுலகில் இருந்து விலகியிருந்த மிதுனா சின்னத்திரை தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

‘ராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..!!’ – த்ரிஷா

Image
தெலுங்கு நடிகர் ராணாவுடன் எனக்கு காதல் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை. அவரும் நானும் நல்ல நண்பர்கள். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் பேசிக் கொள்வோம், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா. தெலுங்கில் லீடர் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் டக்குபதி ராணா. இந்திப் படங்களிலும் நடிக்கிறார். தமிழில் ‘வடசென்னை’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன். நடிகர் நாகார்ஜுனாவின் மருமகன். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிறைய நடிகைகள் இவருக்கு காதல் வலை வீசினர். இப்போதும் யாராவது ஒருவருடன் இவரை

நக்கீரன் கோபால் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு:* இரண்டாவது நாளாக தாக்குதல்

 "நக்கீரன்' வாரம் இருமுறை இதழ் அலுவலகம் மீது, அ.தி.மு.க.,வினர் நேற்று, இரண்டாa வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வினர், தமிழகம் முமுவதும், நக்கீரன் இதழை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகம் முன், வேளச்சேரி எம்.எல்.ஏ., அசோக் தலைமையில், அ.தி.மு.க.,வினர், ராயப்பேட்டையில் உள்ள, நக்கீரன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென, அலுவலகத்திற்குள் புகுந்து, ஊழியர்களை விரட்டியடித்து கல்வீசித் தாக்கினர். இதைத்தொடர்ந்து, அசோக் எம்.எல்.ஏ., உள்ளிட்டோரைக் கைது செய்து, கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் போலீசார் விடுவித்தனர். இரண்டாவது நாளாக தாக்குதல்: நேற்று பகல், 12 மணியளவில், அ.தி.மு.க.,வினர், 50 பேர் கும்பலாக, நக்கீரன் அலுவலக வாயிலுக்கு வந்தனர். திடீரென செங்கல், கருங்கற்களை அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில், கார் கண்ணாடி, கட்டட கண்ணாடிகள் நொறுங்கின. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நக்கீரன் கோபால் மீது வழக்கு:  புதுப்பேட்டையைச் சேர்ந்த அ.தி

கூடங்குளம் போராட்ட காரர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி எப்படி கிடைக்கிறது மத்திய அரசு கேள்வி

கூடங்குளம் போராட்ட காரர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி எப்படி கிடைக்கிறது என மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளதாகவும், மத்திய அரசை பின்பற்றி மாநில அரசும் போராட்ட காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞான தேசிகன் தெரிவித்தார்.

மீண்டும் ஒரு சந்திரமுகி! மீண்டும் ஒரு சந்திரமுகி!

Image
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் அனிமேஷன் படம் “கோச்சடையான்”. ரஜினியின் மகள் சௌந்தர்யா  அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார். கோச்சடையான் முடிந்ததும் நிறுத்தப்பட்ட ராணா படப்பிடிப்பு துவங்குமா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்வது போல, ரஜினி அடுத்ததாக பி.வாசு இயக்கும் படத்தில் நடிப்பதாக தெரிகிறது.  ரஜினியின் மன்னன், சந்திரமுகி ஆகிய படங்களை இயக்கியவர் பி.வாசு. இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த கூட்டணி மெகா ஹிட்டான “சந்திரமுகி” படத்தின் கூட்டணி என்பதால், இந்த படம் அடுத்த சந்திரமுகியாக இருக்குமோ! என்ற ஆவல் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

குடிகாரர்களின் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு முன்னேற்பாடு

Image
தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெருமளவு குடிகாரர்களிடமிருந்து கிடைப்பதால் அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தேவைகளை குறைவின்றி நிறைவேற்றும் விதமாக டாஸ்மாக் கடைகளில் அடுத்த 10 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை இருப்பு வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.200 கோடிக்கு விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக்

காதலில் விழுந்தார் நமீதா

Image
நடிகை நமீதா தற்போது மும்பையைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம். நமீதா,அவரது முன்னாள் பாய் பிரெண்ட் பரத் கபூருடன் ஏற்பட்ட மனக்கசப்புக்குப் பின்னர் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் வக்கீல் ஒருவரின் காதல் வலையில் விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு விவகாரம் உச்சநீதிமன்ற குழுவிடம் கேரளா இன்று அறிக்கை தாக்கல்

Image
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழுவிடம் இன்று அறி க்கை தாக்கல் செய்யப்படும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று கண்ணூரில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

இலங்கையிலிருந்து கனடாவுக்கு கருணா ரகசிய பயணம்: தமிழர்களை பிளவுபடுத்த சதி

Image
விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன். சிங்களர்கள் கொடுத்த பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இவர் விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவுபடுத்தி ஈழத்தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்தார். துரோகத்துக்கு பரிசாக இவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்தார்.

நண்பன், வேட்டை படங்களுக்கு தியேட்டர்கள் அறிவிப்பு

Image
பொங்கலுக்கு வரும் படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என்று தெரிகிறது. விஜய் – ஜீவா – ஸ்ரீகாந்த் நடித்துள்ள ஷங்கரின் நண்பன், ஆர்யா, மாதவன் நடித்துள்ள வேட்டை ஆகியவைதான் அந்த இரு படங்களும். வரும் 12-ம் தேதி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது நண்பன். இதற்கான அறிவிப்பினை நேற்றுமுதல் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்துக்களால் ஸ்தம்பித்த "ட்விட்டர்'

Image
அதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் குவிந்ததால், பிரிட்டனில் "ட்விட்டர்' சமூக வலைதளம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து விட்டது. இதனால், பயனாளிகள் கடும் எரிச்சல் கொண்டனர். "ட்விட்டர்' சமூக வலைதளம் மூலம் நேற்று முன்தினம், உலகம் முழுவதிலும் உள்ளோர், பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில், பிரிட்டனில் நேற்று முன்தினம், மதிய நேரத்தில், "ட்விட்டர்' ஸ்தம்பித்து விட்டது. அந்த நேரத்தில், ஜப்பானில் புத்தாண்டு துவங்கிவிட்டதால், "ட்விட்டரில்' வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. அதாவது, நிமிடத்துக்கு, 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், "ட்விட்டர்' ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து

மீண்டு(ம்) வருகிறார் நமீதா…!

Image
தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை விட்டே சிலகலாம் ஒதுங்கியிருந்த நமீதா, இப்போது மீண்டும் தமிழ்நாட்டிலேயே குடியேறி இருக்கிறார். தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. கோடம்பாக்கத்தில் நிறைய படங்களில் நடிக்க ஆஃபர் வரவே, சென்னையிலேயே தனியாக வீடு வாங்கி குடியேறி,