வானத்து நிலவு அவள்

இதயத்தில் கோளாறிலை....... 
கோளாறில் தான் இதயமே இருக்கிறது..... 
ஏன் என்னை தினமும் கொல்கிறாய்....

செல்லும் பாதையில் மலர்களாக வருகிறாள், 
நின்று பார்த்தால் வானமாக இருக்கிறாள், 
துவண்டு சாய்ந்தால் மழையாக பொழிகிறாள்,
 எபோதும் என் வானத்து நிலவு அவள்...

Comments

Popular posts from this blog

அணுசக்தியை வெல்லுமா மக்கள்சக்தி?

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 2