உந்தன் ஓர் வார்த்தையால்
நீ சொன்ன ஒரு வார்தையே
உன்னிடம் இருந்து என்னை பிரித்து விட்டது
உன்னை மறக்கின்றேன் என்று சொல்லி
உன்னை விட்டு பிரிந்தேன்
எல்லாம் உந்தன் ஓர் வார்தையால்
உன்னோடு பேச இனி என்னிடம் வார்த்தை இல்லை
என்று சொல்லி உன் தொடர்பை துண்டித்தேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உன்னை மறந்து விட்டேன்
என்று சொல்லி
உந்தன் நினைவுகளுடன்
தினம் தினம் மரணிக்கின்றேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உனக்காய் உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
என்னால் உன்னை விட்டு பிரிந்து போக முடியவில்லை
உன் இன்பத்துக்காக உன்னை விட்டு போகின்றேன்
உன்னோடு நட்போடு என்றும் இருப்பேன்...
உன்னிடம் இருந்து என்னை பிரித்து விட்டது
உன்னை மறக்கின்றேன் என்று சொல்லி
உன்னை விட்டு பிரிந்தேன்
எல்லாம் உந்தன் ஓர் வார்தையால்
உன்னோடு பேச இனி என்னிடம் வார்த்தை இல்லை
என்று சொல்லி உன் தொடர்பை துண்டித்தேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உன்னை மறந்து விட்டேன்
என்று சொல்லி
உந்தன் நினைவுகளுடன்
தினம் தினம் மரணிக்கின்றேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உனக்காய் உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
என்னால் உன்னை விட்டு பிரிந்து போக முடியவில்லை
உன் இன்பத்துக்காக உன்னை விட்டு போகின்றேன்
உன்னோடு நட்போடு என்றும் இருப்பேன்...
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....