செர்னோபில் அணு உலை

செர்னோபில் அணு உலை விபத்தில் 
உயிரிழப்பு 31 பேர். அதன் பின்னர் நேரடிக் காரணங்களால் மேலும் 30 பேர் இறந்தனர். நேரடி உயிரிழப்பு எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், கதிர்வீச்சு ஏற்படுத்திய மறைமுகப் பாதிப்பு அளவிட முடியாதது. செர்னோபிலைச் சுற்றிலும் வசித்த 3.5 லட்சம் பேர் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டனர். மேலும் 5.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியும் தங்கள் இருப்பிடங்களிலேயே இன்னும் வசிக்கிறார்கள். 


இந்த நிலைமை நமக்கு தேவையா............

Comments

Popular posts from this blog

அணுசக்தியை வெல்லுமா மக்கள்சக்தி?

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 2